பசி தாங்க முடியாம கொஞ்சம் சோறு சாபிட்டாள் அந்த வேலைக்காரப்பெண்..முதலாளி என்ன பண்ணினான் தெரியுமா..?

ஆத்தூரைச் சேர்ந்த கனகவல்லி என்பவர்.. சென்னையில் அந்த சக்தி மிக்க ஒரு பணக்காரக் குடும்பத்தில் சமையல் வேலை செய்வதற்கு வந்து சேர்ந்தார். கணவன் குடித்து குடித்து செத்துப் போனான். ஒரு மகள், ஒருவனை காதலித்து ஓடி விட்டது. சென்னையில் அந்த வீட்டில் தங்கி வேலை செய்தார். இரவு கார் செட்டில் தான் படுக்கை. சமையல் செய்யும் போது அடிக்கடி முதலாளியின் மனைவி வந்து பார்த்து திட்டிக் கொண்டே இருப்பார். காலை உணவை பதினோரு மணிக்குத்தான் சாப்பிட வேண்டும். … Continue reading பசி தாங்க முடியாம கொஞ்சம் சோறு சாபிட்டாள் அந்த வேலைக்காரப்பெண்..முதலாளி என்ன பண்ணினான் தெரியுமா..?